Friday 3 February 2012

மௌனம் சம்மதமா





உன்னைப் பார்க்கும் போதெல்லாம் 
உன் மௌனங்களை 
காதலிக்கிறது 
என் காதல்
உயிர்போகும்படி..!

4 comments:

nellai ram said...

nice!

dhanasekaran .S said...

அழகான கில்லல்.அருமை வாழ்த்துகள்

padaipali said...

ஹ்ம்ம்..சாகடிக்கவும்,செத்தவனை உயிர்ப்பிக்கும் மந்திரமும் காதலுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது..அருமை!

everestdurai said...

இரண்டு கண்கள் அருமையான கவிதை தமிழ்

Post a Comment